Tuesday, January 23, 2018

இறைவன் நாடினால்.. தொடர்கிறேன்!

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதுகிறேன். பிளாக்கர் அறிமுகமான புதிதில் நோக்கியாவின் சாதாரண அலைப்பேசியை பயன்படுத்தி பதிவிட்ட அந்த ஆர்வமெல்லாம் எப்படி இன்று புதையுண்டு போனது? தற்செயலாக இன்று பழைய பதிவுகள் கண்ணில் படவும் இப்படி சிந்தனை! பேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் நம் பெரும்பாலான பொழுதுகளை அபகரித்து சோம்பேறியாக்கி விட்டிருந்ததை உணர முடிகிறது. இறைவன் நாடினால் இங்கே அவ்வப்போது எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன். தொடரலாம்...

No comments:

Post a Comment