பழைய நினைவுகளை அகழ்வாய்வு செய்து மீட்டெடுப்பதில் அலாதி பிரியம் நமக்கு. அதிலும் மக்கள்,வாகன மற்றும் கட்டிட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை, அந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. இணையத்தில் கிடைத்த பழைய சென்னையை தூசு தட்டி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாங்க பார்த்து ரசிக்கலாம்.
சைக்கிளில் ஹாயாக செல்ல முடிந்த மவுன்ட் ரோடு
கூளமில்லா கூவம்
அழகிய மயிலாப்பூர் 1906
பரபரப்பில்லாத பாரிமுனை
அமைதியான மெரினா கடற்கரை
இடுப்பு வரை நீர் தேங்காத மழைக்காலம்
எழில்மிகு எழும்பூர் இரயில் நிலையம்
நெரிசலற்ற சென்ட்ரல்
மூச்சுமுட்டாத கடைவீதி 1895
காத்திருக்கும்
அவசர ஊர்திகள்(Ambulance) 1940
ஈ ஓட்டுப்படும் கார் ஷோரூம் 1913
கூச்சலில்லாத
கொத்தவால்சாவடி காய்கறிக் கூடம்
வாகனங்கள்
வரிசைகட்டி நிற்கப்படாமல் கட்டப்படும்
அண்ணா மேம்பாலம் 1972
அபூர்வமான படங்கள்.
ReplyDelete