Thursday, July 28, 2011

வாய்ப்பு-கவிதை

இந்த வார ராணி முத்து இதழில் பிரசுரமான என் கவிதை இது..

=>வாய்ப்பு<=

அதிகம் பேசியதால்

மவுனமானோம் நாம்..

நீயாகப் பேசுவாய் என்று நானும்

நானாகப் பேசுவேன் என்று நீயும்

காத்திருக்கிறோம்!

எப்படியும் வராமலா போய்விடும்

ஒரு மகிழ்ச்சியோ துக்கமோ

நம் மவுனத்தைக் கலைப்பதற்கு?

No comments:

Post a Comment