tag:blogger.com,1999:blog-7381120790183157828.post8721419778191208307..comments2023-10-11T17:02:09.846+05:30Comments on தமிழ் மீரான்: சரியான கோணத்தில் தினமணி தலையங்கம்!தமிழ் மீரான்http://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7381120790183157828.post-19263033439354566982012-02-17T03:31:40.676+05:302012-02-17T03:31:40.676+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்.தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-10956655009852783842012-02-16T12:47:03.630+05:302012-02-16T12:47:03.630+05:30வருத்தமான சம்பவம்.. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒளிய...வருத்தமான சம்பவம்.. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒளியாய் இருப்பவர்கள்.. இருள் சூழ ஆரம்பிக்கும்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது அவரது சுயலாபத்திற்கோ மற்றதுக்கு கிடையாது. அது மாணவர்ரின் நலனுக்காகதான் என்பது ஏன் புரியவில்லை மாணவர்களுக்கு?..<br /><br />மாணவர்கள் ஆசிரியர்களை எதிரியாக நினைக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-7672909557427841562012-02-13T12:37:52.163+05:302012-02-13T12:37:52.163+05:30ஆம் நண்பரே..
குற்றங்கள் குறைய வேண்டுமெனில் சட்டங்க...ஆம் நண்பரே..<br />குற்றங்கள் குறைய வேண்டுமெனில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதே நேரம் குற்றங்களுக்கான வாசல்களை அடைக்கவும் முயற்சி எடுத்தாலன்றி நாட்டில் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராமகிருஷ்ணன்!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-13987977155390967962012-02-13T10:09:53.474+05:302012-02-13T10:09:53.474+05:30இந்திய சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இல்லை. ஒருவன்...இந்திய சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இல்லை. ஒருவன் பெண்ணை கற்பழிக்கிறான் என்றால் அவனுக்கு தண்டனை அவன் ஆண்குறியை சுட்டு தள்ளும் சட்டம் இருந்தால் கண்டிப்பாக தவறு செய்ய யோசிப்பான். இது போன்ற தவறே நாட்டில் நடக்காது. சட்டங்கள் கடுமையாக வேண்டும். பள்ளியிலும் பாடமாக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே, தவறே நடக்காத நாட்டை உருவாக்க முடியும்.Ramakrishnanhttps://www.blogger.com/profile/16543172289041688556noreply@blogger.com