tag:blogger.com,1999:blog-7381120790183157828.post7913360044669612642..comments2023-10-11T17:02:09.846+05:30Comments on தமிழ் மீரான்: இந்த காலத்திலுமா இப்படி?தமிழ் மீரான்http://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7381120790183157828.post-15481034996479813982012-05-10T12:25:53.470+05:302012-05-10T12:25:53.470+05:30பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தான் கேள...பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தான் கேள்விப்பட்டிருக்கிறேன் . இதெல்லாம் புதுமையாகத்தான் இருக்கிறது .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-26999020772026044152012-05-05T21:54:05.485+05:302012-05-05T21:54:05.485+05:30அந்த பச்சைப் பாம்பு கதை பத்தி விசாரிச்ச வரைக்கும் ...அந்த பச்சைப் பாம்பு கதை பத்தி விசாரிச்ச வரைக்கும் எங்க ஊர்பக்கம்தான் (திருநெல்வேலி) அந்த மூடநம்பிக்கை இருக்குன்னு நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் மனந்திறந்த கருத்துக்கும் நன்றி ஷஃபி!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-23292100298698361652012-05-05T18:03:34.548+05:302012-05-05T18:03:34.548+05:30பாம்பு பற்றி நீங்கள் சொன்ன கதைகளில் முதல் இரண்டும்...பாம்பு பற்றி நீங்கள் சொன்ன கதைகளில் முதல் இரண்டும் எங்கள் பகுதியில் கேட்டிருக்கின்றேன்.மூன்றாவதாக சொன்ன கதை நான் கேட்டதில்லை.இப்ப இருக்கும் generation-க்கு இந்த கதை(மூடநம்பிக்கை)கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பகிர்விக்கு நன்றி சகோ.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-44892016878973987062012-05-05T12:06:22.705+05:302012-05-05T12:06:22.705+05:30வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பத...வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...<br />vanakkam plz add your post in http://www.valaiyakam.com/valaiyakamhttps://www.blogger.com/profile/17960827440496265413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-53521343081705189532012-05-05T10:04:49.580+05:302012-05-05T10:04:49.580+05:30மனசாட்சி.. நீங்க சொல்றது புசுசால்ல இருக்கு!! எப்பட...மனசாட்சி.. நீங்க சொல்றது புசுசால்ல இருக்கு!! எப்படிலாம் யோசிக்கிறாங்க நம்ம மக்கள்!<br />வருகைக்கும் கேள்விப்படாத தகவல் பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-68831384478599738632012-05-05T09:04:32.235+05:302012-05-05T09:04:32.235+05:30தமிழ் மீரான் இதையும் சேர்த்துங்க
எங்க ஊர்பக்கம் ச...தமிழ் மீரான் இதையும் சேர்த்துங்க <br />எங்க ஊர்பக்கம் சொல்வார்கள்: சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆனந்தமாக பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருக்கும் போது ஒரு வெள்ளை துணியை (பக்கத்தில்) அதன் மேல் போட்டுவிடணும் - நடனத்துக்கும் பின் (அவை பிரிந்து சென்ற பின்)அந்த வெள்ளை துணி மஞ்சலகிவிடுமாம் அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தல் செல்வம் பெருகுமாம்.<br />(எந்த அளவுக்கு உண்மை????)முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-6096792454203424212012-05-05T08:30:01.409+05:302012-05-05T08:30:01.409+05:30என்ன ஒரு டெரரான மூடநம்பிக்கை//
எல்லாம் பாம்பு வித்...என்ன ஒரு டெரரான மூடநம்பிக்கை//<br />எல்லாம் பாம்பு வித்தை காட்றவங்களோட தொழில் நுணுக்கம்தான்!<br /><br />நன்றி அக்கா தங்கள் வருகைக்கு!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7381120790183157828.post-31321743678411672262012-05-05T07:08:01.229+05:302012-05-05T07:08:01.229+05:30எங்க ஊர் பக்கம் ஒரு விநோதமான கூத்து நடக்கும். பச்ச...எங்க ஊர் பக்கம் ஒரு விநோதமான கூத்து நடக்கும். பச்சை பாம்பை பிடித்து பெண்களை கையால் உருவச் செய்வார்கள். இப்படி உருவினால் அவங்களுக்கு சமையல் பிரமாதமா வருமாம்/ என்ன ஒரு டெரரான மூட நம்பிக்கை:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com